தலையங்கம்:
விடுதலைப்புலிகள்
போராளிகளா? பயங்கரவாதிகளா?
ஜெயலலிதாவின் நிலை என்ன?

ராஜபக்சே திடீரென்று தந்தை செல்வா வேடம் போட்டால் எப்படி இருக்கும்? ஈழத்தந்தை செல்வா அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக தனித்தமிழ் ஈழம்தான் தீர்வு என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றி அந்தத் தீர்மானத்தையொட்டி வளர்ந்த இயக்கம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற  விடுதலைப்போராளிகள் இயக்கம். ஆக, ஈழத்தந்தை செல்வாதான் தமிழீழத்தின் மூலம்

தமிழீழம்:
“விடுதலைச்சிறுத்தைகள்
ஆயுதம் ஏந்தாத
புலிகள்!”

ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் நம்முடைய தமிழ்ச் சொந்தங்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்படுகிற கொடுமை அங்கே தலைவிரித்தாடுகிறது.  ‘பாதுகாப்பு வளையத்திற்குள்’ வாருங்கள் என்று அழைத்து அப்பாவிப் பொதுமக்களை கொல்லுகிற கொடுமை, ஈவிரக்கமற்ற, மனிதநேயமற்ற கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 14 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள்:
சிறுத்தைகளின்
விருதுகள் வழங்கும் விழா


புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாளை விருதுகள் வழங்கும் விழாவாக நடத்தி, புரட்சியாளருக்குப் பெருமையும் சிறப்பும் செய்துவருவதை தனது கடமை யாகக் கொண்டிருப்பவர் எழுச்சித்தமிழர். 2009ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று மயிலை மாங்கொல்லையில் நடைப்பெற்றது.

ஈழத்தமிழர்களை பாதுகாக்க
இலங்கை மீது இந்தியா போர் தொடுக்கவேண்டும்!
eela
தமிழ் மக்களின் பிரதிநிதிகளை அழித்துவிட்ட பிறகே சிங்கள இனவெறி அரசு வேறு யாரோடு பேச்சு வார்த்தை நடத்தமுடியும்? ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஆயுட்கால அடிமைகளாக்கி தொடர்ந்து நசுக்கப்போகிறது.

பிணம் திண்ணும் இராஜபக்சேவே! எம் இனத்தை கொல்லாதேeela

திருமா
பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சிங்கள இனவெறிப் படை நச்சுப் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்து வருகிறது.

தனி ஈழமே தீர்வு:
விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா
தீர்மானங்கள்


 

தமிழ் 3, மண் 32,மே 2009

frontpage

 
thiruma.in
 

கடந்த இதழ்களுக்கு இங்கே சொடுக்கவும்

vck

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann